நாமக்கல்லில் ரூ.71 லட்சம் கிசான் திட்ட முறைகேடு- மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 71 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் ரூ.71 லட்சம் கிசான் திட்ட முறைகேடு- மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
x
நாமக்கல் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 71 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் கொரோனா தொற்றுக்கு பலியான அரசு ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, நாமக்கல்லில் கிசான் திட்டத்தில் 1939 நபர்கள், 71 லட்சம் ரூபாய்க்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களிடம் இருந்து முதற்கட்டமாக 37 லட்சம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்