துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தொழிலதிபர் மீது புகார் - தொழில் அதிபரை தேடுகிறது காவல்துறை

சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழிலதிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தொழிலதிபர் மீது புகார் - தொழில் அதிபரை தேடுகிறது காவல்துறை
x
சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய தொழிலதிபரை, போலீசார் தேடி வருகின்றனர். அயனாவரத்தில், மங்கல் குமார் என்ற தொழில் அதிபர், மொட்டை மாடியில், இலகு ரக துப்பாக்கியைக்கொண்டு பயிற்சி எடுத்தாக கூறப்படுகிறது. அப்போது, குழந்தைகள் மேல் பட்டு விடும் என எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகளையும் அவர், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரைத்தொடர்ந்து, தலைமறைவான நோபல் மங்கல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்