அக்டோபர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க வாய்ப்பு - மத்திய அரசு வழிகாட்டுதல் படி விரைவில் வருகிறது அறிவிப்பு

கொரோனா காரணமாக கடந்த ஜூன் மாதம் துவங்க வேண்டிய பள்ளிகள் தற்போதுவரை துவங்கவில்லை. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அக்டோபர் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க வாய்ப்பு - மத்திய அரசு வழிகாட்டுதல் படி விரைவில் வருகிறது அறிவிப்பு
x
கொரோனா காரணமாக கடந்த ஜூன் மாதம் துவங்க வேண்டிய பள்ளிகள் தற்போதுவரை துவங்கவில்லை. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது,  இந்த நிலையில், மத்திய அரசு ஏற்கனவே 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களை இந்த மாதம் 21 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் சந்திக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து படிப்படியாக வகுப்புகளை தொடங்கி , சுழற்சி முறையில் நடத்துவது
குறித்து தமிழக அரசு முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்