நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு பா.ம.க. நிதி உதவி

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு பா.ம.க. சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு பா.ம.க. நிதி உதவி
x
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு பா.ம.க. சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர் விக்னேஷின் குடும்பத்திற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் மாணவர்கள் எவரும் தற்கொலை போன்ற முடிவுகளை உணர்ச்சி வேகத்தில் எடுத்து விடக் கூடாது என்றும் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்