விளையாட்டு மைதானம் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியீடு

விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விளையாட்டு மைதானம் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியீடு
x
விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களில் 100 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், வெப்பநிலை சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும், சானிடைசர்கள் அவசியம் வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்