கேரள மாநிலம் சோலையூர் பகுதியில் உயிரிழந்த யானைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை

கேரள மாநிலம் சோலையூர் பகுதியில் வாயில் காயம்பட்டு உணவருந்த முடியாமல் உயிரிழந்த மக்னா யானைக்கு, அப்பகுதி மக்கள் வாழைப்பழம், தேங்காய், துண்டு, ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வந்து யானைக்கு மாலை அணிவித்து பாடல் பாடியும், பூஜை செய்தும் இறுதி மரியாதை செய்தனர்.
கேரள மாநிலம் சோலையூர் பகுதியில் உயிரிழந்த யானைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை
x
கேரள மாநிலம் சோலையூர் பகுதியில் வாயில் காயம்பட்டு உணவருந்த முடியாமல் உயிரிழந்த மக்னா யானைக்கு, அப்பகுதி மக்கள் வாழைப்பழம், தேங்காய், துண்டு, ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வந்து யானைக்கு மாலை அணிவித்து பாடல் பாடியும், பூஜை செய்தும் இறுதி மரியாதை  செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்