"வாழை சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் வேண்டும்" - தூத்துக்குடி விவசாயிகள் கோரிக்கை

வாழை சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தூத்துக்குடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாழை சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் வேண்டும் - தூத்துக்குடி விவசாயிகள் கோரிக்கை
x
வாழை சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தூத்துக்குடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவத்தையாபுரம், சாயார்புரம், போடம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் வாழை பயிரிடப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வாழை சாகுபடிக்கு போதுமானதாக இல்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

Next Story

மேலும் செய்திகள்