ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நாளை திறப்பு - 7 ஆயிரம் மலர் தொட்டிகளில் அலங்காரம்

கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த ஊட்டி தாவரவியல் பூங்காவைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தாவரவியல் பூங்கா நாளை திறக்கப்படுகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நாளை திறப்பு - 7 ஆயிரம் மலர் தொட்டிகளில் அலங்காரம்
x
கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த ஊட்டி தாவரவியல் பூங்காவைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தாவரவியல் பூங்கா நாளை திறக்கப்படுகிறது. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு பூங்கா திறக்கப்படுவதால், சுற்றுலா பயணிகளைக் கவர 7 ஆயிரம் மலர் தொட்டிகளைக் கொண்டு பூங்கா நிர்வாகம் பல அலங்கார வேலைப்பாடுகளை செய்துள்ளது. மேலும் பூங்காவில் கண்களைக் கவரும் வகையில், பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

Next Story

மேலும் செய்திகள்