கொரோனாவால் டி.ஜி.பி. அலுவலக ஊழியர் உயிரிழப்பு

டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர் சந்திரசேகர், கொரோனாவால் இன்று உயிரிழந்தார்.
x
டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர் சந்திரசேகர், கொரோனாவால் இன்று உயிரிழந்தார். சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்த சந்திரசேகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், கடந்த 17ஆம் தேதி  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுவாசக் கோளாறு காரணமாக வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சந்திரசேகர் இன்று அதிகாலை  உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்