"விஜயகாந்த் 'கிங்' ஆக இருக்க வேண்டும் என கட்சியினர் விரும்புகிறார்கள்" - பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
x
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புவதாக கூறினார். விஜயகாந்த், 'கிங்' ஆக இருக்க வேண்டும் என்பதே கட்சியினரும் விருப்பம் எனவும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்