மக்கள் கோரிக்கையை ஏற்று இ-பாஸ் முறையில் தளர்வு - முதலமைச்சர்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் மக்கள், தங்கள் முக்கிய தேவைக்கு மட்டும் இ-பாஸ் முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
Next Story

