கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு - ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் மாற்றுவழி குறித்து ஆலோசனை

மாணவர்களின் நலன்கருதி கல்லூரி இறுதியா​ண்டு படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு - ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் மாற்றுவழி குறித்து ஆலோசனை
x
மாணவர்களின் நலன்கருதி கல்லூரி இறுதியா​ண்டு படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்து வெளியில் செல்லும் மாணவர்கள் எந்தவித இடர்பாடுகளையும் சந்திக்காமல் இருக்கவே தேர்வு நடத்தப்படுவதாக கூறினார். பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்த ரமேஷ் பொக்ரியால், செப்டம்பர் மாத இறுதியில் தேர்வு நடத்தப்படும் என்றார். இறுதி ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள், ஆன்லைன், ஆஃப் லைன் அல்லது மாற்று வழியில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்