திண்டுக்கல் : சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்ற இளைஞர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த பாண்டி என்பது தெரியவந்தது. ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 300 லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story