"உட்கார நேரமில்லை, அவமரியாதை நிகழவில்லை" - தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் விளக்கம்
அரசு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதுதுரை நின்றுகொண்டு பேசுவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது,.
அரசு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதுதுரை நின்றுகொண்டு பேசுவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது,. இந்த நிலையில் அதற்கு மருதுதுரை மறுப்பு தெரிவித்துள்ளார்,. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து கொண்டு இருந்ததால், உட்கார நேரமில்லை எனவும், தனக்கு எந்த அவமரியாதையும் நிகழவில்லை என்றும் மருதுதுரை கூறியுள்ளார்,
Next Story