காணாமல் போன வளர்ப்பு நாய் - தகவல் கொடுத்தால் ரூ.10,000 ஆயிரம் பரிசு

சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சாகர்கனக பள்ளி என்பவர், தான் வளர்த்து வந்த லில்லி என்ற பெண் நாயை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காணாமல் போன வளர்ப்பு நாய் - தகவல் கொடுத்தால் ரூ.10,000 ஆயிரம் பரிசு
x
சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சாகர்கனக பள்ளி  என்பவர், தான் வளர்த்து வந்த லில்லி என்ற பெண் நாயை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் நாய் எந்தெந்த சாலைகளில் சென்றுள்ளது என்பது குறித்த சிசிடிவி பதிவுகளையும் சேகரித்து, லில்லியை தேடும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ள சாகர், அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு தரப்படும் எனவும் விளம்பரம் செய்துள்ளார்,. 

Next Story

மேலும் செய்திகள்