"சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெற வேண்டும்" - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சி போராட்டம்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய, மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெறக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெற வேண்டும் - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சி போராட்டம்
x
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய, மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 திரும்பப் பெறக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து அவர்கள்,முழக்கம் எழுப்பினர்.  மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படும் வகையில்,இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்