புதிதாக 5,914 பேருக்கு கொரோனா - 5 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 914 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 815 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா உயிரிழப்பு 5 ஆயிரத்து 41 ஆக உயர்ந்து இருக்கிறது . இன்று ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 6 ஆயிரத்து 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், மொத்தம் 53 ஆயிரத்து 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்