EIA , புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தல் - அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு மற்றும் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
EIA , புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தல் - அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்
x
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு மற்றும் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள்
எழுப்பப்பட்டது. பின்னர் செய்திகளுடன் பேசிய அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் வெங்கடேஷ் வேம்புலி, புதிய கல்வி கொள்கையால் ஏழை-எளிய குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து மக்கள் கருத்தை மத்திய அரசு  மதிக்காமல் புறம் தள்ளுகிறது என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்