இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது? - கனிமொழி எம்.பி டிவிட்டர் பதிவு

தூத்துக்குடி எம்.பி கனிமொழி #HINDI IMPOSITION என்ற ஹேஷ்டேக்கில் கருத்து ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது? - கனிமொழி எம்.பி டிவிட்டர் பதிவு
x
தூத்துக்குடி எம்.பி கனிமொழி #HINDI IMPOSITION என்ற ஹேஷ்டேக்கில் கருத்து ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் , இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம், தனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழில் பேச முடியுமா என கேட்டதற்கு, அவர் நீங்கள் இந்தியனா என்று கேட்டதாக பதிவிட்டுள்ளார். இந்தியர் என்றால் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவானது எப்போது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்