கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.28 லட்சம் கனஅடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து ஒன்றரை லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதால், ஒனேகக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
x
கர்நாடக அணைகளில் இருந்து ஒன்றரை லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதால், ஒனேகக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலில் தற்போது நீர்வரத்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது.  காவிரிக்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. வருவாய்துறை அதிகாரிகள் ஒகேனக்கலில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்