உயரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் - தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு கடிதம்

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
உயரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் - தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு கடிதம்
x
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் வைகை அணைக்கு நீரை கொண்டு செல்லவும், தண்ணீரை திறந்து விடவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேரள தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா, தமிழக தலைமை செயலாளர் சண்முகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்