நாளை மறுநாள் முதல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி

நாளை மறுநாள் முதல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
x
நாளை மறுநாள் முதல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று திறக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசு வெளியிட்டுள்ள நிலையான  வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 
நாளை மறுநாள் முதல் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்