மூணாறு நிலச்சரிவு - வைகோ வேண்டுகோள்

பிற மாநிலங்களில் வாழுகின்ற தமிழகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார்.
மூணாறு நிலச்சரிவு - வைகோ வேண்டுகோள்
x
பிற மாநிலங்களில் வாழுகின்ற தமிழகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூணாறு நிலச்சரிவில், தமிழர்கள் மண்ணுக்குள், புதையுண்டு போன சம்பவம் வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்