ராணிப்பேட்டையில் மேலும், புதிதாக 281 பேருக்கு தொற்று

ராணிப்பேட்டையில், மேலும் 281 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 628ஆக அதிகரித்துள்ளது.
ராணிப்பேட்டையில் மேலும், புதிதாக 281 பேருக்கு தொற்று
x
ராணிப்பேட்டையில், மேலும் 281 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 628ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 636 நபர்கள் தொற்று பாதிப்பில் இருந்து நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில், ஆயிரத்து 930 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். ராணிப்போட்டையில் தற்போதுவரை நோய் தொற்றுக்கு 62 பேர் மரணமடைந்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்