பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள், நோயாளிகளை காக்க, பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்
x
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள், நோயாளிகளை காக்க, பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்