பிளாஸ்மா தானம் செய்ய முன் வர வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள், நோயாளிகளை காக்க, பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள், நோயாளிகளை காக்க, பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Next Story