3 கிலோ எடையில் அதிசய காளான் - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காட்டூரில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 3 கிலோ எடை கொண்ட அதிசய காளான்கள் முளைத்துள்ளன
3 கிலோ எடையில் அதிசய காளான் - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்
x
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காட்டூரில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 3 கிலோ எடை கொண்ட அதிசய காளான்கள் முளைத்துள்ளன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் அந்த காளான்களை பார்த்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்