JEE, நீட் தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு - செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்வுவை ரத்து செய்ய கோரிக்கை

JEE மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்
JEE, நீட் தேர்வுகளை ரத்து செய்க்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு - செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்வுவை ரத்து செய்ய கோரிக்கை
x
JEE தேர்வு  செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையும்,  NEET தேர்வு செப்டம்பர்13-ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்ந நிலையில் அந்த தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு பின்னர் தேர்வை நடத்த வேண்டும் எனவும் JEE மற்றும் நீட் தேர்வுகளை எழுதுவதற்கு மாவட்டத்திற்கு ஒரு தேர்வு மையத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,. மேலும் ஜூலை 3-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்