கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்
x
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், பூரண குணமடைந்த அவர், சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே ஒரு வார காலத்திற்கு தனிமைப் படுத்திக் கொண்டார். இந்நிலையில், வாணியம்பாடியில் உள்ள வீட்டிற்கு சென்ற அவருக்கு, அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்

Next Story

மேலும் செய்திகள்