10ம் தேதி முதல் உடற்பயற்சி கூடங்களுக்கு அனுமதி - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

வரும் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள உடற்பயற்சி கூடங்கள் செயல்படுவதற்கு தமிழக அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
10ம் தேதி முதல் உடற்பயற்சி கூடங்களுக்கு அனுமதி - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
x
வரும் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள உடற்பயற்சி கூடங்கள் செயல்படுவதற்கு தமிழக அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில்,50 வயதிற்கும் மேற்பட்டோர், 15 வயதிற்கு உட்பட்டோர், மற்றும்  கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உடற்பயற்சி செய்ய வருபவர்களின் பெயர், முகவரியை பதிவு செய்ய வேண்டும் என்றும்,  கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி இல்லை என்றும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 


Next Story

மேலும் செய்திகள்