மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்
x
பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால், உறை கிணறுகள் வறண்டதை தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 10 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கல்லுப்பட்டி, வத்தலகுண்டு உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்