தென்னக அயோத்தியில் ஜோதி ஏற்றி வழிபாடு - ஊரடங்கால் கோவிலுக்கு வெளியே பூஜைகள்
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி ஜோதி ஏற்றி வழிபட்டனர்.
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி ஜோதி ஏற்றி வழிபட்டனர். கோவில் வாசலில் ராமர், சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இனிப்பு வழங்கி ராம நாமம் பாடப்பட்ட பின் ஜோதி ஏற்றப்பட்டது.
Next Story