உணவு டெலிவரி செய்வது போல மது விற்பனை - 2 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
உணவு டெலிவரி செய்வது போல மது விற்பனை - 2 பேர் கைது
x
சென்னை எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஹரி மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய 2 பேர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் 235 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். உணவு டெலிவரி செய்வது போல நடித்து இவர்கள் சென்னையில் மதுவிற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்