கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் மாயம்
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மீனவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மாயமான மீனவர்கள் குறித்து கடற்படை மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீனவர்களை கண்டுபிடித்து தருமாறு அவர்கள் குடும்பத்தினர், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story