புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம் - கொரோனா சித்தா சிகிச்சை மையமாக மாற்றம்

பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு வளாகத்தை கொரோனோ சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையமாக மாற்றி மாவட்ட ஆட்சியர் சாந்தா திறந்து வைத்தார்.
புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம் - கொரோனா சித்தா சிகிச்சை மையமாக மாற்றம்
x
பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு வளாகத்தை கொரோனோ சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையமாக மாற்றி  மாவட்ட ஆட்சியர்  சாந்தா திறந்து வைத்தார். மருத்துவ சிகிச்சை அறை மற்றும் 200 படுக்கை அறைகளுடன் இந்த சித்த மருத்து மையம் துவங்கப்பட்டுள்ளது  . நிகழ்ச்சியில் திருச்சி மண்டல சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், பெரம்பலூர் சுகாதாரத்துறை இணை இயக்குனர் கீதாராணி, சித்த மருத்துவர் ரமேஷ், உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்