தேனியில் புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

தேனி மாவட்டத்தில் புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி துவங்க உள்ள நிலையில் தற்காலிகமாக வகுப்புகள் நடத்துவதற்கான இடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செவ்வம் நேரில் ஆய்வு செய்தார்.
தேனியில் புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு
x
தேனி மாவட்டத்தில் புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி துவங்க உள்ள நிலையில் தற்காலிகமாக வகுப்புகள் நடத்துவதற்கான இடத்தை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செவ்வம் நேரில் ஆய்வு செய்தார். வீரபாண்டி அருகே உள்ள தப்புகுண்டு பகுதியில் 90 கோடி ரூபாய் செலவில், கால்நடை மருத்துவக்கல்லூரி துவக்கப்பட உள்ளது. இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 40 பேருக்கு பெரியகுளம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், தற்காலிக வகுப்புகள் தொடங்க உள்ளன.இந்த இடத்தை  ஓ பன்னீர்செல்வம், ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்