வெள்ளாறு தடுப்பணை நிரம்பியது - 2 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

சுமார் 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வெள்ளாறு தடுப்பணை நிரம்பியதால், 2 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளாறு தடுப்பணை நிரம்பியது - 2 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
x
சுமார் 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வெள்ளாறு தடுப்பணை நிரம்பியதால், 2 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர்- கடலூர் மாவட்ட எல்லையான வெள்ளாற்றில், 30 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டிய தடுப்பணை நிரம்பியது. இதனை கண்ட விவசாயிகள், மீண்டும் விவசாயம் செழிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்