பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
x
பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானி சாகர் அணையில், இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 66 புள்ளி 4 அடியாக உயர்ந்துள்ளது. வட கேரளா, நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ததால் இன்று காலை 6 ஆயிரத்து 817 கன அடியாக, நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்