பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி
பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானி சாகர் அணையில், இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 66 புள்ளி 4 அடியாக உயர்ந்துள்ளது. வட கேரளா, நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ததால் இன்று காலை 6 ஆயிரத்து 817 கன அடியாக, நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Next Story