எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்- அரசு மரியாதையுடன் உடல் தகனம்

ஜெயங்கொண்டம் அருகே மருத்துவ விடுப்பில் இருந்த, இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளரான அண்ணாதுரை மாரடைப்பால் உயிரிழந்தார்.
எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்- அரசு மரியாதையுடன் உடல் தகனம்
x
ஜெயங்கொண்டம் அருகே மருத்துவ விடுப்பில் இருந்த,  இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளரான அண்ணாதுரை மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது, இறுதி ஊர்வலம் மற்றும் உடல் தகனம் சொந்த ஊரான காடுவெட்டாங் குறிச்சியில் நடைபெற்றது. இதில் அண்ணாதுரையின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன்  தகனம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்