"கொரோனா முகாமில் அடிப்படை வசதி இல்லை" - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கொரோனா நோயாளி

திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் சுமார் 152 பேர் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா முகாமில் அடிப்படை வசதி இல்லை - அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கொரோனா நோயாளி
x
திருவண்ணாமலை மாவட்டம் தச்சூர் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் சுமார் 152 பேர் தங்க வைக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு அடிப்படை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கு 5 அறைக்கு 1 கழிவறை உள்ளதாகவும், இதனால் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சுகாதார துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக நோயாளி ஒருவர் சுகாதாரத் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்