"உரிய விதிமுறைகளை கண்டறிந்து படப்பிடிப்பு குறித்து முடிவு" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து, உரிய விதிமுறைகளை கண்டறிந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
உரிய விதிமுறைகளை கண்டறிந்து படப்பிடிப்பு குறித்து முடிவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து, உரிய விதிமுறைகளை கண்டறிந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய அரசு எந்த வழிகாட்டுதலையும் வழங்கவில்லை என்றும், ஆகஸ்ட் மாதம் திறக்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வரும் காலத்தில் சூழலை பொறுத்து தான் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்