சிஐஎஸ்எப் படைவீரர்கள் 65 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான மண்டல பயிற்சி மையத்தில் 65 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிஐஎஸ்எப் படைவீரர்கள் 65 பேருக்கு கொரோனா
x
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான மண்டல பயிற்சி மையத்தில்,  65 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அவர்கள் அனைவரும் ஓச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயிற்சி மையத்திற்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த சுகாதார துறையினர், வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்