செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் - தடுக்க வந்தவரை அரிவாளை காட்டி மிரட்டி தப்பியோட்டம்

திருநெல்வேலி பேட்டை காந்திநகர் ராணி அண்ணா பெண்கள் கல்லூரி எதிரே செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் தடுக்க வந்தவரை அரிவாளை காட்டி மிரட்டி விட்டு தப்பும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
x
திருநெல்வேலி பேட்டை காந்திநகர் ராணி அண்ணா  பெண்கள் கல்லூரி எதிரே செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் தடுக்க வந்தவரை அரிவாளை காட்டி மிரட்டி விட்டு தப்பும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்