மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்முறை - 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்முறை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்முறை  - 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
x
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயதான பெண் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். வீட்டில் அவர் தனியாக இருந்த நேரத்தில் அதே ஊரை சேர்ந்த கோபி, ஜீவா, சின்னத்துரை ஆகிய 3 பேரும் அந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்துள்ளனர். இதை அறிந்த அந்த பெண்ணின் தாய், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்