கொரோனா ஊரடங்கு எதிரொலி : கொல்லிமலை 'வல்வில்' ஓரி விழா ரத்து - மலைவாழ் மக்கள் ஏமாற்றம்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் 'வல்வில்' ஓரி விழா தமிழக அரசின் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் 'வல்வில்' ஓரி விழா தமிழக அரசின் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இம்முறை கொரோனா ஊரடங்கு காரணமாக
'வல்வில்' ஓரி விழாவை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் மலைவாழ் கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
Next Story