தமிழகத்தில் புதிதாக 5,879 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5,879 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 738 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று மேலும் 7 ஆயிரத்து 10 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர் குணமடைந்துள்ளனர். 56 ஆயிரத்து 738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மேலும் 99 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 34 ஆக உயர்ந்து உள்ளது.
`

சென்னையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு  - ஒரே நாளில் 27 பேர் உயிரிழப்பு 

சென்னையில் மேலும் ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 877 ஆக உயர்ந்து இருக்கிறது. சென்னையில் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர் . மொத்தம் 12 ஆயிரத்து 774 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது,

Next Story

மேலும் செய்திகள்