இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர் : சி.சி.டி.வி. கேமராவில் பதிவு - போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வங்கி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர் திருடி சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வங்கி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்மநபர் திருடி சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story