நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு எதிரொலி - மளிகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

நாளை முழு ஊரடங்கு என்பதால் சென்னையில் உள்ள மளிகைக் கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நாளை தளர்வில்லா முழு ஊரடங்கு எதிரொலி - மளிகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்
x
நாளை முழு ஊரடங்கு என்பதால், சென்னையில் உள்ள மளிகைக் கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தங்களுக்கு தேவையான பொருட்களை இன்றே வாங்கிவிட வேண்டும் என்பதற்காக, 
மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்தது. கொத்தவால்சாவடி மார்க்கெட்டிலும் வழக்கத்தை விட இன்று கூட்டம் அலைமோதியது.

Next Story

மேலும் செய்திகள்