நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
x
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேர் அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தலா 2 பேர், தனியார் மருத்துவமனைகளில் 2 பேர் என மொத்தம் 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்