சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை

சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை
x
சென்னையில் 6 மண்டலங்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், அண்ணா நகரில் ஆயிரத்து 385 பேரும் அம்பத்தூரில் ஆயிரத்து 307 பேரும், அடையாறில் ஆயிரத்து 149 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 62 பேரும், திருவிக நகரில் ஆயிரத்து 50 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கத்தில் 926 பேரும், ராயபுரத்தில் 812 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்