விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரிவாக்கம்: வேரோடு பெயர்த்து மாற்று இடத்தில் நடப்பட்ட 46 மரங்கள்

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரிவாக்கம் காரணமாக 46 மரங்கள் வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏறப்பட்டது.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரிவாக்கம்: வேரோடு  பெயர்த்து மாற்று இடத்தில் நடப்பட்ட 46 மரங்கள்
x
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  விரிவாக்கம் காரணமாக  46 மரங்கள் வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏறப்பட்டது. இருந்தபோதும் மரங்கள் அனைத்தும் அழியாமல் பாதுகாக்க முடிவெடுத்து, ஓசை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளரான சையது என்பவரின் உதவியுடன்,  கடந்த  2 மாதங்களாக  வேரோடு பெயர்த்து, 46 மரங்களும் அங்கிருந்து 6 கிலோமீட்டர் தூரம் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. தற்போது அந்த மரங்கள் அனைத்தும் துளிர்விட்டு வளரத் தொடங்கியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்