விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரிவாக்கம்: வேரோடு பெயர்த்து மாற்று இடத்தில் நடப்பட்ட 46 மரங்கள்
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரிவாக்கம் காரணமாக 46 மரங்கள் வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏறப்பட்டது.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரிவாக்கம் காரணமாக 46 மரங்கள் வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏறப்பட்டது. இருந்தபோதும் மரங்கள் அனைத்தும் அழியாமல் பாதுகாக்க முடிவெடுத்து, ஓசை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளரான சையது என்பவரின் உதவியுடன், கடந்த 2 மாதங்களாக வேரோடு பெயர்த்து, 46 மரங்களும் அங்கிருந்து 6 கிலோமீட்டர் தூரம் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. தற்போது அந்த மரங்கள் அனைத்தும் துளிர்விட்டு வளரத் தொடங்கியுள்ளன.
Next Story